Penbugs
Editorial News

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தர தயார் – கேப்டன் விஜயகாந்த் ..!

கடந்த வாரம் கொரோனாவின்‌ தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …!

இந்நிலையில் நேற்று இறந்த ஒரு‌ மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள் தொடர்ந்ததால் காவல்துறை கொண்டு எதிர்த்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது …!

பல்வேறு விவாதங்களை கிளப்பி வரும் நிலையில்

“கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை தர தயார்”

என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் …!

Related posts

BJP lodges complaint over Oviya for a tweet

Penbugs

Another elephant death likely due to crackers in Kerala

Penbugs

To avoid plastic pollution, Sikkim introduces bamboo water bottles for tourists

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

Actor-Politician JK Rithesh passes away at 46!

Penbugs

இது அம்மாவின் அரசா…? கமல்ஹாசன் கேள்வி!

Penbugs

Outrage in Columbia as soldiers admits rape of 13YO girl

Penbugs

Will reconsider minimum age of marriage for daughters: PM Modi

Penbugs

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அமர்நாத் யாத்திரை 2020 ரத்து…!

Penbugs

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை – எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு

Penbugs

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Kesavan Madumathy