Editorial News

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தர தயார் – கேப்டன் விஜயகாந்த் ..!

கடந்த வாரம் கொரோனாவின்‌ தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …!

இந்நிலையில் நேற்று இறந்த ஒரு‌ மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள் தொடர்ந்ததால் காவல்துறை கொண்டு எதிர்த்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது …!

பல்வேறு விவாதங்களை கிளப்பி வரும் நிலையில்

“கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை தர தயார்”

என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் …!

Related posts

Ronaldinho admits guilt in fake passport case

Penbugs

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Penbugs

Padma Awardees | Complete List | 2020

Anjali Raga Jammy

Kareena Kapoor-Saif Ali Khan expecting second child

Penbugs

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

Viral: Kamal Hassan’s house was labeled with quarantine sticker

Penbugs

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

APOLLO HOSPITALS LAUNCHES POST-COVID RECOVERY CLINICS ACROSS NETWORK

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

Former female prisoners sexually abused for toilet paper in New Jersey

Penbugs