Editorial News

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தர தயார் – கேப்டன் விஜயகாந்த் ..!

கடந்த வாரம் கொரோனாவின்‌ தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …!

இந்நிலையில் நேற்று இறந்த ஒரு‌ மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள் தொடர்ந்ததால் காவல்துறை கொண்டு எதிர்த்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது …!

பல்வேறு விவாதங்களை கிளப்பி வரும் நிலையில்

“கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை தர தயார்”

என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் …!

Related posts

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள்

Kesavan Madumathy

Ponnambalam hospitalized; Kamal Hassan lends financial help

Penbugs

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

Teacher arrested for raping 9YO girl

Penbugs

Excerpts from FM Nirmala Sitaraman’s speech

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

Badshah accused of buying fake YT views for 72 lakh, rapper denies claims

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

Real Madrid lifts La Liga title

Penbugs