Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா…!

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு…!

இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது …!

தமிழகத்தில் இதுவரை 19,255 கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது;

நேற்று, ஒரே நாளில் 6,509 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன

Related posts

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

Penbugs

நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Penbugs

தமிழகத்தில் இன்று 4024 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

New Zealand declared Coronavirus free, all restrictions lifted

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs

Google maps to show information about COVID19 cases in your area

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs