Coronavirus

கொரோனாவில் இருந்து குணமடைவது 70 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும், குணமடைவோர் விகிதம் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போல இறப்பு விகிதமும் 2 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது.

அதில் இதுவரை 16,39,599 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது , அதாவது இது 70 சதவீதம் ஆகும்.

உலகளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா அதிகமாக பாதித்த 3ஆவது நாடு இந்தியாவாகும். அந்த இந்தியாவில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் அடுத்த இடத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Related posts

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

Penbugs

அரசு பலமுறை எச்சரித்ததும் கோயம்பேடு வியாபாரிகள் கேட்கவில்லை ; முதல்வர் விளக்கம்…!

Kesavan Madumathy

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று….!

Kesavan Madumathy

COVID19: Mortaza tested positive for the 2nd time in 15 days

Penbugs

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

கொரோனா நிவாரணமாக ரூ.50 லட்சத்தை முக ஸ்டாலினிடம் வழங்கினார் ரஜினிகாந்த்

Penbugs

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

Leave a Comment