Coronavirus

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 146 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களை 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 413 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 36 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 146 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்.

அவர்களை ஆட்சியர், மருத்துவ குழுவினர் கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இது தவிர கோயம்பேடு சந்தை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்ததின் அடிப்படையில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 364 பேர் கண்காணிப்புகு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 231 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

COVID19: Former cricketer and UP Minister Chetan Chauhan criticial, on ventilator support

Penbugs

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஏடிஎம் மூலம் பரவிய கொரோனா: 3 ராணுவ வீரர்கள் பாதிப்பு – அதிர்ச்சிகொடுத்த ட்ராக் ஹிஸ்டரி

Penbugs

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,778 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Dawlat Zadran mankads Noor Ali Zadran | Shpageeza Cricket League

Penbugs

IPL 2020: Members of Chennai Super Kings contingent, team test positive for COVID-19

Penbugs

COVID19 information: School student, brother develop chatbot for Chennai Corporation

Penbugs

Paruthiveeran singer Lakshmi Ammal struggles financially, Karthi promises help

Penbugs