Coronavirus

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

சென்னைப் புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் முன்களப் பணியாளர்கள் மட்டும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் நவம்பர் 23 முதல் வார நாட்களில் நெரிசல் இல்லா நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் பெண்கள் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்றும், அவர்களுடன் 12 வயது வரையுள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Related posts

இன்று ஒரே நாளில் 6020 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Mumbai Mayor visits hospital in nurse’s uniform to motivate staffs

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

Modi speech live: PM announces 20 Lakh crore economic COVID19 package | Lockdown

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

Josh Little handed demerit point for inappropriate language usage against Bairstow

Penbugs

Lockdown: Woman gangraped in a school at Rajasthan

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Former cricketer and UP Minister Chetan Chauhan criticial, on ventilator support

Penbugs

Leave a Comment