Coronavirus

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

சென்னைப் புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் முன்களப் பணியாளர்கள் மட்டும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் நவம்பர் 23 முதல் வார நாட்களில் நெரிசல் இல்லா நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் பெண்கள் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்றும், அவர்களுடன் 12 வயது வரையுள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Related posts

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

Kesavan Madumathy

England set to postponed India tour: Reports

Penbugs

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

இ‌பாஸ் தளர்வால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

Leave a Comment