Coronavirus

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

சென்னைப் புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் முன்களப் பணியாளர்கள் மட்டும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் நவம்பர் 23 முதல் வார நாட்களில் நெரிசல் இல்லா நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் பெண்கள் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்றும், அவர்களுடன் 12 வயது வரையுள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Related posts

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ் | கொரோனா

Penbugs

Lockdown 4.0: Sports complexes, stadia to be opened | New Guidelines

Penbugs

Corona virus: Boris Johnson is in Intensive care Unit as his conditions worsened.

Penbugs

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

Coronavirus pandemic: UNICEF says India will see highest number of births, China next

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment