Cinema

எந்த பிடிவாரண்டும் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை – இயக்குநர் ஷங்கர் அறிக்கை

எந்திரன் கதை திருட்டு வழக்கில் தனக்கு எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என அந்தப் படத்தின் இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்‍.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் நீதிமன்றம் தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இணையத்தில் நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறே இதற்கு காரணம் எனக் கூறியுள்ள ஷங்கர், அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்‍.

மேலும் இது போன்ற பொய்யான செய்திகள் இனி‌ பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Related posts

Sye Raa Teaser: Chiranjeevi brings magic on screens!

Penbugs

Chhappak Trailer: Deepika Padukone as Malti is brilliant!

Penbugs

GOT fans, George RR Martin just confirmed this theory about Jon Snow

Penbugs

Ram Charan test positive for COVID19

Penbugs

Mika Singh offers help for actor-turned-watchman Savi Sidhu

Penbugs

We won’t recognize national award if Asuran doesn’t get one: Ameer

Penbugs

Dil Bechara, Sushant Singh’s last film to premiere on Disney+ Hotstar

Penbugs

Breaking: Viswasam movie update

Penbugs

கொரோனாவிற்கு எதிரான போரில் செவிலியராக மாறிய நடிகை – குவியும் பாராட்டுக்கள்

Penbugs

செக் மோசடி வழக்கு: சரத்குமார் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு ; ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

Penbugs

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kesavan Madumathy

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி

Kesavan Madumathy

Leave a Comment