Editorial News

இடிக்கப்பட்ட 87 வருட பழமையான பாலம்.!

கடந்த 1933-ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கட்டப்பட்ட யானைக்கவுனி மேம்பாலம் மிகவும் பழமையான பாலங்களில் ஒன்றாகும். இந்த மேம்பாலத்திற்கு அடியில் 8 தண்டவாளங்கள் செல்கின்றன. இதற்கிடையே சென்னை சென்டிரல் பணிமனையின் விரிவாக்கப் பணிகள், சென்டிரல் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால் இந்த பாலத்தை சீரமைத்து அகலப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்ற சூழ்நிலை உருவானது.

இதனிடையே பாழடைந்த இந்த மேம்பாலத்தை இடிக்க வேண்டுமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவையை நிறுத்தி, 72 மணி நேரம் இதற்காக செலவு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இதனால் ரெயில் சேவை மார்ச் மாதத்தில் இருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், அதனை பயன்படுத்தி தெற்கு ரெயில்வே, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு, 87 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை இடிக்கும் பணி துரிதமாக மேற்கொண்டு முடிக்கப்பட்டது.

Related posts

Breaking: SC dismisses review petition by death row convict in Nirbhaya case

Penbugs

Selena Gomez’s Rare Beauty announces $100M Impact Fund for mental health services

Penbugs

Bihar: Branded as witches, three women forced to parade, drink urine

Penbugs

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

Penbugs

Three Indian photographers win Pulitzer for J&K coverage

Penbugs

UN Honours Kerala Health Minister KK Shailaja

Penbugs

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விராட்கோலி

Penbugs

Rwanda finally releases 50 women jailed over abortions

Penbugs

Steps taken to ensure no scarcity of essential products: PM Modi

Penbugs

Crawl like a spiderman in this upside down house!

Penbugs

Vijay Mallya to be flown, lodged in Mumbai on extradition: Report

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs