Editorial News

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

இரண்டு ‘Su-30MKIs’ விமானங்கள் சூழ இந்திய எல்லைக்குள் நுழைந்து தரையிறங்கிய ரபேல் விமானங்கள்.

பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும்.

முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன.

பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன.

தற்போது ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்திற்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்த தரையிறங்கி உள்ளது.

Related posts

Massive fire breaks out at UAE’s Ajman market

Penbugs

24YO Man kills 9 people to cover murder of his lover

Penbugs

Daughter of tea seller, Aanchal Gangwal, is now an Air Force Officer

Penbugs

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs

Are newspapers dying?

Penbugs

கொரோனா வைரஸ் ; தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு ‌…!

Penbugs

The Simpsons to stop using ‘White’ voices for characters of other colours

Penbugs

Vijay Mallya’s case file in Supreme Court goes missing

Penbugs

முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!

Kesavan Madumathy

Corona Scare: Kolkata vendor sells cow urine, dung for 500rs

Lakshmi Muthiah

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி…!

Penbugs

Leave a Comment