Coronavirus

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி: ராகுல் கண்டனம்

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி அளித்ததற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழைகள் பசியால் இறந்து கொண்டிருக்கும்போது, கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இங்கு ஏழைகள் உணவு கிடைக்காமல் பசியால் இறந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், பணக்காரர்கள் கை கழுவும் சானிடைசருக்கு அரிசியைப் பயன்படுத்துவதில் அரசு மும்முராக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனாவை வெல்ல யோகா உதவும் – பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

Penbugs

PM Modi speech live: Lockdown extended till May 3

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 1,289- பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

Kamal Haasan collaborates with other artists for Arivum Anbum, lyrics out

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs