Coronavirus

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி: ராகுல் கண்டனம்

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி அளித்ததற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழைகள் பசியால் இறந்து கொண்டிருக்கும்போது, கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இங்கு ஏழைகள் உணவு கிடைக்காமல் பசியால் இறந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், பணக்காரர்கள் கை கழுவும் சானிடைசருக்கு அரிசியைப் பயன்படுத்துவதில் அரசு மும்முராக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

Vemal volunteers as sanitary worker to help his village

Penbugs

Two weeks after losing her mother, Veda Krishnamurthy loses her sister to COVID-19

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

ஓடும் பஸ்சில் கொரோனா பாசிட்டிவ்..! ஓட்டமெடுத்த பயணிகள்..!

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

COVID Heroes: Sonu Sood honoured with Life-Size statue at Durga Puja Mandal

Penbugs

DCGI approves Covaxin, Oxford-AstraZeneca vaccines for emergency use

Penbugs