Coronavirus Editorial News

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

சென்னையில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பட்டை, தியாகராய நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் சென்று வர 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், முதற்கட்டமாக 2 பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனையில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

QR கோர்டு ஐ பயன்படுத்தி Patym, Google pay, Phone pe, Amazon pay போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தலாம். டிக்கெட் கட்டணம் மாநகர போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Image: Polimer Channel

Related posts

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை!

Kesavan Madumathy

Priyanka-Raina blessed with baby boy

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

பாதுகாப்பு காரணமாக ராணுவ வீரர்கள் 89 செயலிகளை நீக்க அறிவுறுத்தல்

Penbugs

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Heartwarming video: Residents welcomes COVID19 doc with thunderous applause

Penbugs

Sonu Sood to provide food to 25000 migrant workers

Penbugs

MS Dhoni’s parents tests COVID19 positive, admitted

Penbugs

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விராட்கோலி

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs