Coronavirus

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

கடந்த 7ம் தேதி விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

தொடர்ந்து பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவை நேற்று துவங்கியது.

இந்நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் இன்று முதல் துவங்கியுள்ளது.

காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

COVID19: 77 new positive cases in Tamil Nadu

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs

நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Penbugs

Leave a Comment