Coronavirus

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

வருகிற 28-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்படவுள்ள நிலையில், வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சந்தைக்கு வரும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். ஆட்டோக்கள், மூன்று சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சந்தைக்குள் செல்ல தடை, அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி கட்டாயம் வைத்திருக்க வேண்டும், பணியாட்கள், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்,

வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சந்தைக்குள் செல்லும் வழி ஒருவழிப்பாதையாக மாற்றப்படும், சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிக்காக வாரத்தில் ஒரு நாள் காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும், மேலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், சாலையோரத்தில் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 5610 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

AIIMS doctor puts own life at risk, removes safety gear to help critically-ill COVID-19 patient

Penbugs

Pak spies using fake ‘Aarogya Setu’ app to target Indian Military personnel

Penbugs

கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

Penbugs

Jacqueline Fernandez distributes meals in Mumbai amid Covid crisis

Penbugs

ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை: உ.பி.அரசு உத்தரவு

Penbugs

கொரோனா நிவாரண நிதி வழங்குக ; முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Kesavan Madumathy

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதலமைச்சர் உரை

Penbugs

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment