நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்களையும் , கேள்விகளையும் ஆளும் மத்திய , மாநில அரசுகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார் …!
இதற்கு முன் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதம் பல்வேறு சர்ச்சைகளையும் , அதே சமயத்தில் பாராட்டுகளையும் ஒரு சேர சந்தித்தது …!
இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவர்கள் கொரோனா ஊடரங்கு முடிந்த பின் என்ன செய்யலாம் என்று சில ஆலோசனைகளை துறை வாரியாக தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்..
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? pic.twitter.com/gFvffds80a
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2020
Facebook: https://www.facebook.com/371925396178053/posts/3142493339121231/