Coronavirus Editorial News

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு
துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு சீரகம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ..!

ஊரடங்கு உத்தரவு முடியும் தருவாயில் உள்ள அரசின் இந்த அறிவிப்பு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட உள்ளதன் அறிகுறியாக கருதப்படுகிறது .

Related posts

Ego: Man breaks wife’s spine after she defeats him in ludo

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் ..!

Kesavan Madumathy

L&T Launches 7th Offshore Patrol Vessel for Indian Coast Guard

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

ராகுல் காந்திக்கு கொரானா தொற்று உறுதி

Penbugs

இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Inter-state Bus, train services to be stopped till March 31: CM Edappadi

Penbugs

Armed Police called to catch tiger on loose turns out it’s a sculpture

Penbugs