Editorial News

பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்ததும் பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Quinton de Kock not to continue as captain after PAK tour

Penbugs

US Open: Naomi Osaka defeats Victoria Azarenka in 3 sets

Penbugs

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

Breaking- PSL 2021 Postponed

Penbugs

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

Tamil Nadu set to have stringent punishments for crimes against children and women

Penbugs

Toxic foam floats on Vaigai River after heavy rains in TN

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Indian flag to be flown at half-mast today

Penbugs

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

Sourav Ganguly admitted to hospital

Penbugs

Leave a Comment