கடலூரில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்தபோது, மேல்மருவத்தூர் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது.
டேங்கர் லாரி உரசியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடவுளின் கருணையால் உயிர் பிழைத்ததாகவும், தனது கணவர் சுந்தர் முருகனின் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் குஷ்பு.
Image Courtesy: Google Images