Coronavirus

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

நாட்டு மக்களுக்கு உரை.

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுகிறார்.

நேற்று நடந்த அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஆறு‌மணி நேரம் நடைபெற்றது அதில் அந்த அந்த மாநில முதல்வர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றியும் , அவர்களின் உடனடி தேவைகளை பற்றியும் விரிவாக பிரதமரிடம் எடுத்துரைத்தனர் .

இதனை அடுத்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் . அவர் உரையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளும் , ஊரடங்கு தளர்த்துதல் குறித்தான அறிவிப்புகளும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

Moondru Mugam to have re-release in France this August

Penbugs

Breaking: Amitabh Bachchan tested positive for COVID19

Penbugs

Kerala: 105 YO woman defeats COVID19 in 9 days

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

Coronavirus: Mithali Raj donates 10 Lakhs to relief fund

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

CPL 2020: Fabian Allen ruled out after missing his flight

Penbugs

தமிழகத்தில் இன்று 5572 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

New Zealand ‘achieved elimination’, lockdown restrictions relaxed!

Penbugs