Coronavirus

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

நாட்டு மக்களுக்கு உரை.

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுகிறார்.

நேற்று நடந்த அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஆறு‌மணி நேரம் நடைபெற்றது அதில் அந்த அந்த மாநில முதல்வர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றியும் , அவர்களின் உடனடி தேவைகளை பற்றியும் விரிவாக பிரதமரிடம் எடுத்துரைத்தனர் .

இதனை அடுத்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் . அவர் உரையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளும் , ஊரடங்கு தளர்த்துதல் குறித்தான அறிவிப்புகளும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

COVID19: 15YO Golfer Arjun Bhati sells all his 100+ trophies, raises Rs 4.30 Lakh

Penbugs

COVID19: New restrictions in TN from May 6

Penbugs

Coronavirus pandemic: UNICEF says India will see highest number of births, China next

Penbugs

COVID-19: Meet DRV, a Disaster Management Organisation working tirelessly to help people

Penbugs

Leh to Delhi: Hospitalized baby receives mom’s breast milk daily from 1000kms away

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

Coronavirus: Mithali Raj donates 10 Lakhs to relief fund

Penbugs

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs