Coronavirus Indian Sports

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

ஜெர்மனிக்கு பண்டீஸ்லிகா செஸ் தொடரில் விளையாட சென்றிருந்த விஸ்வநாதன் ஆனந்த் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஜெர்மனியிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவர் சென்றிருந்த நேரத்தில் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையேயான விமான பயணம் தடை செய்யப்பட்டும் மற்றும் மிகவும் கட்டுப்பாடுகளுடனும் இருந்தது..

Read: https://penbugs.com/covid-19-lockdown-extended-till-june-30-in-containment-zones/

தற்போது இந்தியாவில் சில ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது, இந்த நிலையில் விஸ்வநாதன் ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தின் மூலம் நாடு திரும்பினார்.

இந்தியாவிற்கு திரும்பும் அவர் டெல்லி வழியாக பெங்களூருக்கு வரவுள்ளார்.

பெங்களூருவிற்கு வரும் விஸ்வநாதன் ஆனந்த் 14 நாட்கள் தனிமை படுத்த பட்ட பிறகு சென்னைக்கு வருவார்.

Related posts

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

தமிழகத்தில் இன்று 5610 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

COVID19 vaccine: Bharat Biotech to submit revised Phase 3 clinical trial protocol to DCGI soon

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

He was practising hard, you’ll see his helicopter shot soon: Raina on Dhoni

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

Awake Proning and High-flow nasal cannula (HFNC) are the Game Changers in Covid Treatment that Help Cure Patients

Penbugs

More than 200 Tablighi Jamaat members, recovered, pledges to donate plasma

Penbugs

Series Finals: Indian women thrash Poland 5-0!

Penbugs