Coronavirus Indian Sports

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

ஜெர்மனிக்கு பண்டீஸ்லிகா செஸ் தொடரில் விளையாட சென்றிருந்த விஸ்வநாதன் ஆனந்த் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஜெர்மனியிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவர் சென்றிருந்த நேரத்தில் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையேயான விமான பயணம் தடை செய்யப்பட்டும் மற்றும் மிகவும் கட்டுப்பாடுகளுடனும் இருந்தது..

Read: https://penbugs.com/covid-19-lockdown-extended-till-june-30-in-containment-zones/

தற்போது இந்தியாவில் சில ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது, இந்த நிலையில் விஸ்வநாதன் ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தின் மூலம் நாடு திரும்பினார்.

இந்தியாவிற்கு திரும்பும் அவர் டெல்லி வழியாக பெங்களூருக்கு வரவுள்ளார்.

பெங்களூருவிற்கு வரும் விஸ்வநாதன் ஆனந்த் 14 நாட்கள் தனிமை படுத்த பட்ட பிறகு சென்னைக்கு வருவார்.

Related posts

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

COVID19: Akshay Kumar becomes 1st Bollywood actor to shoot outdoors

Penbugs

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

COVID19 in Trichy: Patient recovers, gets a heartwarming sendoff

Penbugs

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

India, Russia declared joint-winners at Chess Olympiad finals

Penbugs

Former cricketer Sanjay Dobbal passes away due to COVID19

Penbugs

ஊரடங்கில் திருமணம்: சர்ச்சை கிளப்பிய முன்னால் முதல்வர் வீட்டு திருமணம்

Penbugs

Have political differences but want him to recover soon: Gambhir on Afridi

Penbugs

Superstar Rani Rampal wins ‘World games Athlete of the year’ award

Penbugs

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs