Editorial News

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.

93 வயதான அவர் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார்.

அதிகாலையில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்ற அவர், தனது தாயரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சரின் தாயாரின் உடலுக்கு இன்று காலை 8.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Related posts

Hotel room where Maradona stayed during his visit to India in 2012 turned to museum

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Penbugs

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

Penbugs

Super Smash | AA vs NK | Match 18 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Report: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Penbugs

1st look of Nithya Menen in Gamanam

Penbugs

Official trailer of Soorarai Pottru is here

Penbugs

Mumbai on hold due to major power failure

Penbugs

TN man uploads wife’s private photos on social media demanding dowry, arrested

Penbugs

Leave a Comment