Editorial News

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.

93 வயதான அவர் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார்.

அதிகாலையில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்ற அவர், தனது தாயரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சரின் தாயாரின் உடலுக்கு இன்று காலை 8.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Related posts

IPL 2020, Match 1, MI v CSK – Du Plessis, Rayudu take CSK home

Penbugs

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Penbugs

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Penbugs

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

Kesavan Madumathy

Man rapes dog after tying her mouth with rope

Penbugs

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

Bigg Boss Tamil 4, Day 2, Written Updates

Lakshmi Muthiah

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

IPL 2020: Lasith Malinga likely to miss tournament

Penbugs

2021 தேர்தலில் ஆண்களை விட 5.7 லட்சம் பெண்கள் வாக்களித்தனர்

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Meerut woman who ran away from home to avoid marriage returns as PCS officer after years

Penbugs

Leave a Comment