Editorial News

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.

93 வயதான அவர் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார்.

அதிகாலையில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்ற அவர், தனது தாயரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சரின் தாயாரின் உடலுக்கு இன்று காலை 8.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Related posts

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

21YO Arya Rajendran set to become youngest Mayor in India

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

TN Government to provide free sanitary napkins to women in urban areas

Penbugs

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31 வரை நீடிப்பு – மத்திய அரசு

Kesavan Madumathy

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

Kesavan Madumathy

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

Apollo Hospitals Performs total femur replacement on a child with osteosarcoma

Anjali Raga Jammy

Dr BR Ambedkar statue design unveiled

Penbugs

Video: Ilayaraaja wishes singer SP Balasubrahmanyam a speedy recovery

Penbugs

Vidyu Raman gets engaged to Sanjay Watwani

Penbugs

Leave a Comment