Coronavirus

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

சென்னையில் மாஸ்க் அணியாதவர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இன்று மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

இதுவரை ரூ.2.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்
சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு

Penbugs

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

Norway PM fined by Police over COVID violations

Penbugs

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

COVID19: Bengaluru man helps domestic worker to start her own food business

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

Penbugs

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

COVID19: Children dig well to combat water crisis

Penbugs

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

Leave a Comment