Coronavirus

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

சென்னையில் மாஸ்க் அணியாதவர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இன்று மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

இதுவரை ரூ.2.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்
சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Kesavan Madumathy

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

Netizens help Kenyan woman who pretended to cook stones as food for her starving kids

Penbugs

COVID19: SP Balasubrahmanyam critical, on life support

Penbugs

COVID19: Vijay fan dies during fight with Rajinikanth fan over actors’ donation

Penbugs

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

Kesavan Madumathy

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

Never felt so calm going into season before: Virat Kohli

Penbugs

COVID19: Jos Buttler to auction his World Cup final jersey to raise funds

Penbugs

கொரோனா தொற்றின் சென்னை நிலவரம்

Penbugs

Leave a Comment