Penbugs
Coronavirus

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

கொரோனாவின் பாதிப்பு , நாடு தழுவிய ஊரடங்கு என மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் காவல்துறை , மருத்துவ துறை , வங்கி துறை, மின்துறை , தீயணைப்பு துறை என பல்வேறு அரசு துறைகள் மக்கள் பணியில் முழுவதுமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன .

இவர்களோடு சேர்ந்து தன்னார்வலர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவை சேர்ந்த ஓவியர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலவை பேருந்து நிலையத்தில் ஓவியங்களை வரைந்துள்ளனர் …!!!

இது பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது ..!

Photo Courtesy: Krishna Captures

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs