Coronavirus

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

கொரோனாவின் பாதிப்பு , நாடு தழுவிய ஊரடங்கு என மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் காவல்துறை , மருத்துவ துறை , வங்கி துறை, மின்துறை , தீயணைப்பு துறை என பல்வேறு அரசு துறைகள் மக்கள் பணியில் முழுவதுமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன .

இவர்களோடு சேர்ந்து தன்னார்வலர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவை சேர்ந்த ஓவியர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலவை பேருந்து நிலையத்தில் ஓவியங்களை வரைந்துள்ளனர் …!!!

இது பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது ..!

Photo Courtesy: Krishna Captures

Related posts

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

COVID19: Dubai Hospital waives off Rs 1.52 crores bill of Indian man

Penbugs

La Liga: Real Madrid Celebration images!

Penbugs

அமெரிக்காவில் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

6 months old baby beats Coronavirus while battling hearts and lung problems

Penbugs

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs