Coronavirus

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறது

தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

சிகிச்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கைகள்

சென்னையில் மக்கள் தொகை அதிகம், குறுகலான தெருக்கள் அதிகம், ஒரே வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்

மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கொரோனா தொற்று எளிதாக பரவுகிறது

சென்னையில் தற்போது வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது

சென்னையில் சுமார் 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்

சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு 17,500 படுக்கை வசதிகள் உள்ளன

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகளின் கீழ் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் அமைச்சர்கள் 6 பேரும் ஈடுபட்டுள்ளனர்

கொரோனா பரவலை தடுக்கவே சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது

முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அரிசி ரேசன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1000 விநியோகிக்கப்படுகிறது

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடிச் சென்று கொடுக்கப்படுகிறது

கொரோனாவை ஒழிக்க சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மண்டலங்களுக்குள் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்திற்கு நாளை முதல் தடை

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி

மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதியால் கொரோனா பரவுவதாக தகவல்

தேவையான அளவிற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுவர்

30ந் தேதி வரை மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி

ஒரு மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் நாளை முதல் இ பாஸ் அவசியம்

நாளை முதல் தனியார் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி இல்லை

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

ஒரே மண்டலத்திற்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

ஒரே மண்டலத்திற்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அடுத்த ஐந்து நாட்களுக்கு தடை

முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000

Related posts

Wayanad: Rahul Gandhi provides 175 smart TVs for tribal students for online education

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே‌ நாளில் 217666 பேருக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Brett Lee donates 1 BTC to help India fight COVID19

Penbugs

சென்னையில் தன்னார்வலர்கள் எப்படி உதவிகளை வழங்கலாம் என்ற நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Report: MS Dhoni delays his return to Ranchi, waits for all teammates to depart

Penbugs

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

Kesavan Madumathy

COVID19 in Trichy: Patient recovers, gets a heartwarming sendoff

Penbugs