அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை: சசிகலா அறிக்கை
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை: சசிகலா
ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்: சசிகலா
பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து, ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும்: சசிகலா
ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி: சசிகலா

