Editorial News

ஊர்ப் பெயர்கள் மாற்றம் அரசாணை திரும்ப பெறப்பட்டது …!

தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அறிவுறுத்தி தமிழக அரசு கடந்த 11-ஆம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. ஆனால், பல்வேறு ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு மக்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில், இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபிறகு விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முகநூலில் சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்!

Kesavan Madumathy

Janata curfew is just beginning: PM Modi

Penbugs

Meet Katie Bauman, the woman who wrote the algorithm for black hole image

Penbugs

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

Rugby Australia sacks Israel Folau over homophobic social media posts!

Penbugs

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

Kesavan Madumathy

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

Growth achieved by Larsen & Toubro in a challenging year

Penbugs

90ஸ் கிட்ஸ்களின் ஹீரோ அண்டர்டேக்கர் ஓய்வு

Penbugs