Penbugs
CoronavirusEditorial News

167 ஆண்டுகளில் முதல் முறை: பிறந்த நாளில் பயணிகளின்றி ஓய்வெடுத்த இந்திய ரயில்வே…!

இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட 167 ஆண்டுகளில் முதல் முறையாக தனது பிறந்த நாளன்று, எந்தவிதமான பயணிகளையும் ஏற்றிக்கொண்டு செல்லாமல் ரயில்கள் முதல் முறையாக நேற்று ஓய்வெடுத்தன.

சரக்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முதன்முதலாக பயணிகள் ரயில் இயக்கப்பட்ட நாள் நேற்றுதான். கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மாலை சரியாக 3.35 மணிக்கு மும்பையின் போரி பந்தர் ரயில் நிலையத்திலிருந்து தானேவுக்கு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

மும்பையில் பிரதான ரயில் நிலையமான சிஎஸ்டி ரயில் நிலையத்தின் முந்தைய பெயர்தான் போரி பந்தர் ரயில் நிலையம்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்துப் பயணிகள் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது ரிசர்வ் வங்கி..!

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

Kesavan Madumathy

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி…!

Penbugs

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது..!

Penbugs

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி..!

Penbugs