Editorial News

ஊரடங்கை மே 3ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க 6 மாநிலங்கள் விருப்பம்…!

டெல்லியைப் போல மேலும் 5 மாநிலங்களும் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மே 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க டெல்லி மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

குஜராத், ஆந்திரம், தமிழகம், அரியானா, இமாச்சலம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளன.

அசாம், கேரளம், பீகார் மாநிலங்கள் பிரதமருடனான கலந்துரையாடலுக்குப் பின் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளன.

Related posts

Bihar: Branded as witches, three women forced to parade, drink urine

Penbugs

Raghava Lawrence to build 1st Transgender home in India; Akshay Kumar donates 1.5 crores

Penbugs

PM Modi calls for all-party meeting to discuss Ladakh situation

Penbugs

North East Delhi: 13 dead, several injured, schools closed, board exams postponed

Penbugs

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

சாம்சங் ‘கேலக்ஸி ஏ31’ இந்தியாவில் வெளியீடு …!

Kesavan Madumathy

50YO man arrested for sharing nude pics of his mom to blackmail her over property!

Penbugs

PM Modi quotes ‘Faking News’ at Parliament to attack Omar Abdullah

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs