Editorial News

ஊரடங்கை மே 3ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க 6 மாநிலங்கள் விருப்பம்…!

டெல்லியைப் போல மேலும் 5 மாநிலங்களும் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மே 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க டெல்லி மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

குஜராத், ஆந்திரம், தமிழகம், அரியானா, இமாச்சலம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளன.

அசாம், கேரளம், பீகார் மாநிலங்கள் பிரதமருடனான கலந்துரையாடலுக்குப் பின் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளன.

Related posts

Sophy Thomas becomes Kerala HC’s 1st woman registrar general

Penbugs

Accused Cop Has Been Arrested in Twin Murder Case

Lakshmi Muthiah

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் …!

Kesavan Madumathy

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Penbugs

Meet Hamako Mori, Japan’s 90YO gamer grandma

Penbugs

Selena Gomez’s Rare Beauty announces $100M Impact Fund for mental health services

Penbugs

The Royals 2020 Calendar Photoshoot | Karthik Srinivasan Photography

Penbugs

Indian army: Government sanctions permanent commission to women officers

Penbugs

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

Penbugs

Delhi HC grants bail to Safoora Zargar

Penbugs

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

Viral: Inside the world of Nithyananda’s Kailaasa

Penbugs