Editorial News

ஊரடங்கை மே 3ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க 6 மாநிலங்கள் விருப்பம்…!

டெல்லியைப் போல மேலும் 5 மாநிலங்களும் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மே 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க டெல்லி மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

குஜராத், ஆந்திரம், தமிழகம், அரியானா, இமாச்சலம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளன.

அசாம், கேரளம், பீகார் மாநிலங்கள் பிரதமருடனான கலந்துரையாடலுக்குப் பின் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளன.

Related posts

5YO dies after hot Sambhar vessel falls on him

Penbugs

முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!

Kesavan Madumathy

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

Social Media unites Nanganallur locals as residents help themselves in pond cleanup!

Penbugs

Zomato introduces 10 days of period leave for employees

Penbugs

அம்பன் புயல் சேதம்.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

Kesavan Madumathy

After 28 years, Jaipur suffers worst locust attack, agricultural lands ruined

Penbugs

New ‘swine flu’ virus with pandemic potential identified in China

Penbugs

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

Penbugs

Rajinikanth post fake news and twitter takes it down

Lakshmi Muthiah

ஆந்திராவில் விஷவாயு கசிவு – 1,000 பேர் பாதிப்பு

Penbugs