Editorial News

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொழிற்சாலையில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த மே 8 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது.

‘எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிற்சாலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தற்போது 6 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பணியாளர்களின் நலன் கருதி ஆலை பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் 3,000 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது’ என்று நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Related posts

Sundar Pichai promoted as Alphabet’s CEO, Google’s parent company!

Penbugs

Ayodhya Verdict Live: Muslim parties to get alternate land

Penbugs

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

Penbugs

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்- 2020 வரைவுக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு

Penbugs

Corona Outbreak: Pawan Kalyan donates Rs 2 crores, Ram Charan Rs 70 Lakhs

Penbugs

Janata curfew is just beginning: PM Modi

Penbugs

Power Ranger Ninja Storm Red Ranger actor dies at 38!

Penbugs

Coronavirus: PM Modi announces CARES fund for donations

Penbugs

Stop using saliva to turn pages: UP Govt’s preventive measure to avoid communicable disease

Penbugs

55YO man arrested for raping a cow

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ் அதிரடி

Penbugs