Coronavirus

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில், முதல் இடத்தில் ராயபுரமும், 2வது இடத்தில் தண்டையார்பேட்டையும் உள்ளது.

ராயபுரத்தில் இதுவரை 8 ஆயிரத்து 89 பேரும், தண்டையார்பேட்டையில் 6 ஆயிரத்து 637 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும், மறுபுறம் குணமடையும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதன்படி ராயபுரத்தில் இதுவரை 5 ஆயிரத்து 639 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் ராயபுரத்தில் 2 ஆயிரத்து 309 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 29 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோல், தண்டையார்பேட்டையில் இதுவரை 4 ஆயிரத்து 668 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது, தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 838 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 28 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 2532 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

COVID19: 639 positive cases in TN

Penbugs

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs

Sumit Nagal becomes 1st Indian man to win a singles Main Draw match in US Open in 7 years

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

More than 130 people from UK has reached India without COVID19 Tests

Penbugs

DCGI approves Covaxin, Oxford-AstraZeneca vaccines for emergency use

Penbugs

COVID19: India’s recovery rate reaches 90 per cent

Penbugs

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy