Coronavirus

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

கொரோனா சிசிக்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியதால் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மையங்கள் திறக்கப்பட்டு அங்கு டோக்கன் முறையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , அங்கு கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு மருந்து விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது‌.

Related posts

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு

Kesavan Madumathy

Yogi Babu helps small screen technicians

Penbugs

21 day lockdown: Pornhub records 95% increase in Traffic from India

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

Leave a Comment