Coronavirus Editorial News

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு வயது 56. இவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலை 8ஆம் தேதி காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.

8ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை 6 நாட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் ஜூலை 14ம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரிடம் சிபிஐ காவல் விசாரணை நடத்தப்படாத நிலையில் கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மோசமாகி கடந்த 8ம் தேதி ஐசியு வார்டிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related posts

1st T20I: Germany beats Austria by 82 runs

Penbugs

I owe my career to him: Fahadh Faasil on Irrfan Khan…!

Penbugs

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

The Batman shoot suspended as Robert Pattinson tests COVID19 positive

Penbugs

Asha Bhosle launches digital show ‘Asha ki Asha’ to highlight talented singers

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

அடுத்த ஒரு ஆண்டுக்கு மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்-கேரள அரசு அதிரடி உத்தரவு

Penbugs

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

COVID19: Virat-Anushka donates 5 Lakh each for Mumbai Police welfare

Penbugs

Leave a Comment