சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு நடத்தப்பட்ட RT-PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சசிகலா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இன்றைய சோதனையில் தொற்று உறுதி