Editorial News

சசிகலா விடுதலை …?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் விடுதலை தொடர்பான அறிவிப்பை கர்நாடக சிறைத்துறை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பு உறுதியாகி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே, நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தகவலின்படி சசிகலா 14.08.2020 அன்று விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் வருகைக்கு பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Related posts

3-time Delhi CM Sheila Dikshit passes away at 81!

Penbugs

Donkey arrested in Pakistan along with eight people for gambling

Penbugs

Chennai’s OMR food street at Thoraipakkam demolished!

Penbugs

Indian army: Government sanctions permanent commission to women officers

Penbugs

TN’s Gomathi Marimuthu banned for 4 years!

Penbugs

Breaking: SC dismisses review petition by death row convict in Nirbhaya case

Penbugs

Man files case on Google maps for ruining his marriage life!

Penbugs

Varavara Rao granted bail in Bhima Koregaon case

Penbugs

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

OMR Food Street, Thoraipakkam-The other side of the story!

Penbugs

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

Penbugs

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா …!

Penbugs