இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ் தமிழகம் முழுவதும் இதுவரை 1,72,883 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா சென்னையில் இன்று 1,117 பேருக்கு கொரோனா பாதிப்பு...
நான்கு மாதங்களாக கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிக மிக குறைவு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி, உணவுப் பொருட்கள்...
ராஜ்பவனில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 6972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ். தமிழகத்தில் மேலும் 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 220716 ஆக உயர்வு. இன்று ஒரே நாளில் 77...
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர் பாலக்கோரூ மங்கம்மா. 101 வயதான இந்த மூதாட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவிபிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளது. இது பரவலாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிட்டுள்ளது. மேலும்...
Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan has tested positive for coronavirus. The CM took to Twitter to inform it. He also requested those who...
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6504 பேர் இன்று டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,297ஆக அதிகரிப்பு தமிழகத்தில் இன்று 6785 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர்...
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான டெல்லி எய்ம்சில், ஐந்து பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது. டெல்லி எய்ம்சில் ஆரோக்கியமான 100...