Coronavirus

உதவியாளருக்கு கொரோனோ ; 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்

ராஜ்பவனில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஆளுநருக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவர் அறிவுரையின்பேரில் ஆளுநர் 7 நாள் சுயதனிமைபடுத்தி கொண்டார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

Penbugs

Still no clarity on our next series: Poonam Yadav

Penbugs

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

21 day lockdown: Pornhub records 95% increase in Traffic from India

Penbugs

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs

Leave a Comment