தூய்மைப் பணியாளர்களின் பாதத்தில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்களுடைய பணியை பாராட்டி, காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினார். கப்பலூர், மேலக்கோட்டை ,ஆலம்பட்டி அலப்பலச்சேரி ,அம்மாபட்டி,...