தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய...
கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து...
தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு : சுகாதாரத்துறை...