Coronavirus Editorial News

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழகம் உள்பட நாடுமுழுவதும் மூன்றாம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதில் மதுக்கடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று முன் தினம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்ற அனுமதி வழங்கியது.

அப்படித் திறக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு, கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால் திறக்கப்பட்ட டாஸ்மாக்குகளை மூடகோரியது உயர்நீதிமன்றம். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Related posts

Starbucks ban employees from wearing anything that supports BlackLivesMatter

Penbugs

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் …!

Kesavan Madumathy

Zlatan Ibrahimovic tested positive for COVID19

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

COVID19: TN reports 48 new cases

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

TN State Government scraps classes 5, 8 Public exams

Penbugs

விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

Asha Bhosle launches digital show ‘Asha ki Asha’ to highlight talented singers

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs