Penbugs
Coronavirus

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெரிய கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

ஆயினும் இம்மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தபடி நாளை கடைகள் யாவும் அடைக்கப்பட உள்ளன. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் நாளை கிடைக்காது. பால், மருந்துக் கடைகள்.மருத்துவமனை போன்றவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Related posts

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

COVID19: After walking 100Kms, Guest worker gives birth, child dies

Penbugs

Pat Cummins donates to PM Cares Fund to help India fight COVID19

Penbugs

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

Major breakthrough: Steroid Dexamethasone found to save 1 in 3 COVDI19 patients

Penbugs

I’m still young, never thought of retiring: Jhulan Goswami

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

விடிய விடிய பப்ஜி விளையாடிய மாணவன் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை| Penbugs

Kesavan Madumathy

COVID19 in Rajasthan: Ajmer bans photography while distributing foods

Penbugs

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2376 ஆக உயர்வு

Penbugs

Leave a Comment