Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2579 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 2,579 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் :

இன்று புதிதாக 2,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் இன்று சென்னையில் மட்டும் 969 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

80,253 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 1,527 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,55,085 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 12,684 பேர் பலியாகியுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Anderson forgets social distancing guidelines, hugs teammate

Penbugs

Trump cuts ties with WHO over COVID19 response

Penbugs

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

சிஏபிஎஃப் கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை – அமித் ஷா அறிவிப்பு

Penbugs

Chennai police file FIR on Varadharajan for spreading ‘false news’

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

Leave a Comment