Coronavirus

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,779 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 8,73,219ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 664, செங்கல்பட்டில் 162, கோவையில் 153, தஞ்சையில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,641ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

Penbugs

COVID19: Meet Leo Akashraj, who works round the clock to help pregnant women with free transport

Penbugs

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம்

Kesavan Madumathy

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

COVID19: After donating 25 crores, Akshay Kumar donates 3 Crores now!

Penbugs

Leave a Comment