Coronavirus

தமிழகத்தில் இன்று 4314 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 4314 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 285 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 4,314 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,55,170 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் இன்று 45 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,825 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Shahid Afridi tested positive for COVID19

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

Penbugs

167 ஆண்டுகளில் முதல் முறை: பிறந்த நாளில் பயணிகளின்றி ஓய்வெடுத்த இந்திய ரயில்வே…!

Penbugs

Fit again Rohit Sharma to undergo fitness test after lockdown

Penbugs

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

COVID19: 77 new positive cases in Tamil Nadu

Penbugs

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment