Coronavirus

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத ஆசிரியர்களை மட்டும் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினசரி 50 சதவீத மாணவர்களை சுழற்றி முறையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், பருவநிலை சரியாக இருந்தால், வகுப்பறைக்கு வெளியே பாடம் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருந்தாது. மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

Confirmed: IPL finals to take place on November 10

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

COVID19: TN to decide on lockdown extension tomorrow

Penbugs

Leave a Comment