Coronavirus

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Experts committee recommends extended lockdown for TN

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,717 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 994 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 58,88,086 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 84,308 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் தன்னார்வலர்கள் எப்படி உதவிகளை வழங்கலாம் என்ற நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Migrant worker gives birth while walking home, continues to walk 150 km right after giving birth!

Penbugs

Steve Smith thinks saliva ban is not a great move

Penbugs

KXIP CEO dismisses report of Karun Nair testing COVID19 positive

Penbugs

Leave a Comment