Coronavirus

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 5,441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,827 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றுக்கு 23 பேர் பலியாகினர்.

இதனால் மொத்தமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,863 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று 1,890 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,47,305 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

COVID19 in TN: 121 new cases reported, 27 discharged

Penbugs

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

18 migrant workers found in cement mixer, trying to reach Lucknow

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Ponmagal Vandhal: Exhibitors warns Suriya after he opts for OTT release

Penbugs

Sandeep Lamichchane becomes 4th Nepal player to test positive for Covid-19

Penbugs

After donating to FEFSI, Sivakarthikeyan donates 25 Lakhs to CM relief fund

Penbugs

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Penbugs

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

David Willey, 3 others to miss Vitality Blast after 1 player tested COVID19 positive

Penbugs

Much Needed: Kamal Haasan’s Arivum Anbum

Penbugs

Leave a Comment