Coronavirus Editorial News Editorial News

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர் கடந்த 11-ம் தேதி தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார் .

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.

சுரேஷ் அங்கடி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Dr Tamilisai to help realize a tailor’s daughter MBBS dream!

Penbugs

9Min9PM: Nayanthara shows her support by lighting candles

Penbugs

Man kills his 7YO niece for ‘making too much noise’

Penbugs

தமிழகத்தில் இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

Rajasthan: 5% reservation for MBC in Judicial Services

Penbugs

SpaceX successfully launches first crew to orbit

Penbugs

Olympics: World mourns death of 20YO Alexandrovskaya

Penbugs

Bajrang Punia- Sangita Phogat ties the knot

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

Punjabi singer Pooja makes hattrick of World Records

Penbugs

The Batman shoot suspended as Robert Pattinson tests COVID19 positive

Penbugs

Leave a Comment