Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 48 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,250 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,369 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 79,804 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 3,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

COVID19: Meet Leo Akashraj, who works round the clock to help pregnant women with free transport

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

Penbugs

கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Coronavirus: PM Modi announces CARES fund for donations

Penbugs

World No. 2 Simona Halep to skip US Open

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

Leave a Comment