Coronavirus

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத ஆசிரியர்களை மட்டும் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினசரி 50 சதவீத மாணவர்களை சுழற்றி முறையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், பருவநிலை சரியாக இருந்தால், வகுப்பறைக்கு வெளியே பாடம் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருந்தாது. மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Kesavan Madumathy

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Breaking: Monkeys run away with COVID19 test samples, locals fear infection spread

Penbugs

Chelsea FC writes to Abhishek Bachchan over COVID19

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

Fit again Rohit Sharma to undergo fitness test after lockdown

Penbugs

Leave a Comment