Coronavirus

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத ஆசிரியர்களை மட்டும் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினசரி 50 சதவீத மாணவர்களை சுழற்றி முறையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், பருவநிலை சரியாக இருந்தால், வகுப்பறைக்கு வெளியே பாடம் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருந்தாது. மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Former Pakistan batter Taufeeq Umar tests positive for coronavirus

Penbugs

Mulugu MLA Seethakka walks 10 km to distribute essentials to tribes

Penbugs

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

PM CARES funds received close to Rs 9500 crores so far

Penbugs

தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

Leave a Comment